கோர விபத்தில் கணவன் மனைவி படுகாயம்!

மட்டக்களப்பு (Batticaloa) – வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் கணவன் மற்றும் மனைவி படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்து விபத்துச் சம்பவம் புனாணை பகுதியில் இன்று (27) காலை 5 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்புக்கு (Colombo) சென்று ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கணவன் மற்றும் மனைவி காயம் ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அல் ஹாஜ் ஹலால்தீன் என்பவரும் அவரது மனைவி மற்றும் மூன்று … Continue reading கோர விபத்தில் கணவன் மனைவி படுகாயம்!